45/60 -மண் நீர் - Sp 9
● அமைவிடம் : டிபியா எலும்பின் உட்பக்கத் தலை பாகத்திற்குக் கீழே அமைந்து உள்ளது.
(கணுக்கால் மூட்டிற்கு நேர் மேலே , முழங்கால் முன் எலும்பு டிபியா ஒட்டி நேர் மேலே சென்று
முட்டித் தடங்கலில் முடியும் பள்ளம்-Sp 9.)
■ பயன் விளக்கம் : இந்தப் புள்ளியில் வலியுள்ளமை காட்டுவது, மண் நுரை -Sp 5 நேர் ஓட்டம்
வேலை செய்யாததால் , ஒன்று தாண்டி (நுரை) ஓடும் ஓட்டம் , Sp9 இயங்குவதை .
மண்ணீரல் தன் பளுவை ( நுரையீரல் தனக்கு தள்ள முடியாதலால் ) சிறுநீரகத்திற்கு
நேரடியாகத் தருதல். இது தடங்கினால் , --
காலில் வீக்கம், முழங்கால் சம்பந்தப் பட்ட வலிகள், மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம்
( 4, 5 நாட்கள் அக்கு ஊசி போட வேண்டும்.)
Sp 9 தூண்ட மூட்டு வலி தீரும் . நீர்க் கோர்வையும் தீரும்.
♥ நடைமுறை விளக்கம் : Sp 5 -மண் நுரை (கணுக் கால் மூட்டசைவுப் புள்ளி ) தூண்ட,
Sp 9 இயல்பாகும் . மூட்டு வலி வராத முன் தடுப்பு.
வந்த பின், Sp 9 தூண்ட வலி தவிர்ப்பு.
மூட்டு வலி தவிர்க்க, எளிதான செரிமான உணவுகளும் (மண் ), மூச்சுப் பயிற்சியும் (நுரை )
அவசியம். நோய் வந்த போது , புளிப்பு உணவுகள் தவிர்க்கவும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்
1, 3, 5 தூண்டலில் மூட்டு வலி அதிகமாகும். மழை, பனிக் காலங்களிலும் நோய் மிகும்.
⊙ புதுமை விளக்கம் : கருமேகம் ஓடி , கடலில் வீண் மழை.
பாடல் : முழங்கால் முன்னெலும்பில்
முன்னேற முட்டி தட்டும்
இடங் காணின் மண் நீராம்
இது தீர்க்கும் மூட்டு வலி....................240.
46/60 - இரைப்பை நுரை - St 45
● அமைவிடம் : காலின் இரண்டாவது விரல் நகத்தின் வெளிப்புற விளிம்பில் இருந்து
0.1 சுன் மேலே அமைந்துள்ளது.
■ பயன் விளக்கம் : மண்ணீரல் துணை உறுப்பு இரைப்பை . இதன் ஓட்டம் எண் முறைப்படி
இரண்டாம் விரலில் St 45 என முடிகிறது. இவ்விரல் மண் தொட வேண்டும். நுரை
தூண்டப் பட்டு செரிமானம் முழுமை.. இது தடங்கினால் ,
கால் விரல் வலிகள் , திடீர் என வரும் நோய்கள்
♥ நடைமுறை விளக்கம் : வீட்டில், மண் தரை, சிமென்ட், மொசைக் தரைகள் மின் கடத்தும்
ஆற்றல் அதிகம் உள்ளவை . காலின் 2, 4, 5 - ம் விரல்கள் உடல் ஓட்டச் சுற்றுகளை முடித்து
வைத்து , நோய்களைத் தடுப்பவை.
கூட்டிய , தூய்மையான தரை அல்லது மாடிப் பகுதியில் வெறுங்காலில் , முன்னங்கால்
நன்கு ஊன்ற , நடை பயில வேண்டும். தரைத் தளம் சரியானால் மிக நன்று.
மொசைக் தரையை ஊக்குவிக்க வேண்டும். நடை அரிதான இடங்களில் , அழகு ஊட்ட
மார்பிள் பயன் ஆகட்டும்.
⊙ புதுமை விளக்கம் : மண் இறங்கிகள் மூன்று. ( St 45, GB 44, UB 67 )
கால் த் தடம் பதிய நடந்தால் , நுரையீரல் ஆற்றல் எழும்புமே !
பாடல் : இரண்டாம் விரல் வெளி நகத்துக்
கீழாம் இரைப்பை நுரை
திரண்ட வலியெலாம்
தீர்க்குமே மண் பட......................244.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..
● அமைவிடம் : டிபியா எலும்பின் உட்பக்கத் தலை பாகத்திற்குக் கீழே அமைந்து உள்ளது.
(கணுக்கால் மூட்டிற்கு நேர் மேலே , முழங்கால் முன் எலும்பு டிபியா ஒட்டி நேர் மேலே சென்று
முட்டித் தடங்கலில் முடியும் பள்ளம்-Sp 9.)
■ பயன் விளக்கம் : இந்தப் புள்ளியில் வலியுள்ளமை காட்டுவது, மண் நுரை -Sp 5 நேர் ஓட்டம்
வேலை செய்யாததால் , ஒன்று தாண்டி (நுரை) ஓடும் ஓட்டம் , Sp9 இயங்குவதை .
மண்ணீரல் தன் பளுவை ( நுரையீரல் தனக்கு தள்ள முடியாதலால் ) சிறுநீரகத்திற்கு
நேரடியாகத் தருதல். இது தடங்கினால் , --
காலில் வீக்கம், முழங்கால் சம்பந்தப் பட்ட வலிகள், மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம்
( 4, 5 நாட்கள் அக்கு ஊசி போட வேண்டும்.)
Sp 9 தூண்ட மூட்டு வலி தீரும் . நீர்க் கோர்வையும் தீரும்.
♥ நடைமுறை விளக்கம் : Sp 5 -மண் நுரை (கணுக் கால் மூட்டசைவுப் புள்ளி ) தூண்ட,
Sp 9 இயல்பாகும் . மூட்டு வலி வராத முன் தடுப்பு.
வந்த பின், Sp 9 தூண்ட வலி தவிர்ப்பு.
மூட்டு வலி தவிர்க்க, எளிதான செரிமான உணவுகளும் (மண் ), மூச்சுப் பயிற்சியும் (நுரை )
அவசியம். நோய் வந்த போது , புளிப்பு உணவுகள் தவிர்க்கவும். கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்
1, 3, 5 தூண்டலில் மூட்டு வலி அதிகமாகும். மழை, பனிக் காலங்களிலும் நோய் மிகும்.
⊙ புதுமை விளக்கம் : கருமேகம் ஓடி , கடலில் வீண் மழை.
பாடல் : முழங்கால் முன்னெலும்பில்
முன்னேற முட்டி தட்டும்
இடங் காணின் மண் நீராம்
இது தீர்க்கும் மூட்டு வலி....................240.
46/60 - இரைப்பை நுரை - St 45
● அமைவிடம் : காலின் இரண்டாவது விரல் நகத்தின் வெளிப்புற விளிம்பில் இருந்து
0.1 சுன் மேலே அமைந்துள்ளது.
■ பயன் விளக்கம் : மண்ணீரல் துணை உறுப்பு இரைப்பை . இதன் ஓட்டம் எண் முறைப்படி
இரண்டாம் விரலில் St 45 என முடிகிறது. இவ்விரல் மண் தொட வேண்டும். நுரை
தூண்டப் பட்டு செரிமானம் முழுமை.. இது தடங்கினால் ,
கால் விரல் வலிகள் , திடீர் என வரும் நோய்கள்
♥ நடைமுறை விளக்கம் : வீட்டில், மண் தரை, சிமென்ட், மொசைக் தரைகள் மின் கடத்தும்
ஆற்றல் அதிகம் உள்ளவை . காலின் 2, 4, 5 - ம் விரல்கள் உடல் ஓட்டச் சுற்றுகளை முடித்து
வைத்து , நோய்களைத் தடுப்பவை.
கூட்டிய , தூய்மையான தரை அல்லது மாடிப் பகுதியில் வெறுங்காலில் , முன்னங்கால்
நன்கு ஊன்ற , நடை பயில வேண்டும். தரைத் தளம் சரியானால் மிக நன்று.
மொசைக் தரையை ஊக்குவிக்க வேண்டும். நடை அரிதான இடங்களில் , அழகு ஊட்ட
மார்பிள் பயன் ஆகட்டும்.
⊙ புதுமை விளக்கம் : மண் இறங்கிகள் மூன்று. ( St 45, GB 44, UB 67 )
கால் த் தடம் பதிய நடந்தால் , நுரையீரல் ஆற்றல் எழும்புமே !
பாடல் : இரண்டாம் விரல் வெளி நகத்துக்
கீழாம் இரைப்பை நுரை
திரண்ட வலியெலாம்
தீர்க்குமே மண் பட......................244.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்..
No comments:
Post a Comment