33/60 -கல் மண் - Liv 3 - குருதி அழுத்தப் புள்ளி.
● அமைவிடம் : Liv 2 விலிருந்து (காற் கவுளி ) 2 சுன் மேலே.
(2 சுன் =3விரல் குறுக்கம் )
■ பயன் விளக்கம் : தந்தை - மகன் -பேரன் போல
கல் -தீ -மண் =கல்லீரல் -தீ ஈரல் -மண்ணீரல் .
இது செரிமான முக்கோணம். தீ ஈரலில் மனமே முதன்மை ஆட்சி .மனம் உச்சிப் புள்ளி.
மன உணர்வுகள் அதிகமானால் , கல்லீரல் தன் ஆற்றலை நேரடியாகத் தானாகவே
மண்ணீரல் தனக்கு வழங்கி விடும். அந்த இடமே Liv 3- கல் மண். மண்ணீரல் சமநிலைக்கு
வந்தவுடன் இதுவும் தானே சரியாகி விடும்.
Liv 3 தானே இயங்கும் போது , குருதி அழுத்தம் உயர் நிலையில் இருக்கும். தொடர்ந்து
நாம் தூண்டினால் (அக்கு ஊசி ) , இதயத்திற்கு ஆற்றல் இன்றி , குருதி அழுத்தம் குறைய
ஆரம்பித்து விடும். எனவே, மற்ற புள்ளிகள் 20 நி என்றால், இதில் 2நி மட்டுமே அக்கு ஊசி
இருக்க வேண்டும். அக்கு பிரசரும் குறைந்த அளவே செய்ய வேண்டும்.
Liv 3 இயங்கும் நிலையில், (வலி அங்கு இருக்கும் ) , இதயத்தின் வெப்பம் ஏறுவதால்,
கண் கட்டி, தலை வலி, கண் தொடர்பான சிக்கல்கள் உண்டாகும்.
அக்கு பிரசர் பயன் தரும்.
♥ நடைமுறை விளக்கம் : இடது காலில் உள்ள Liv 3-ல் , வலது காலின் குதிகாலை வைத்து,
அழுத்தி, அழுத்தி எடுப்பதன் மூலம், பதற்றத்தால் வரும் B P , தலை வலி குறைக்கலாம்.
வார் உள்ள காலணிகள் அணியலாம். தேங்காய் எண்ணெய் காலில் தேய்க்கும் போது
Liv 1, Liv 2, Liv 3 நோக்கி மேலாகத் தேய்க்கலாம்.
⊙ புதுமை விளக்கம் : முதற்கோணல் (B P ) உணர்த்தும் புள்ளி.
பாடல் : கல் தீ தொடங்கி
மேலாம் இரு சுன்னில்
கல் மண் இருக்கும்
மிகை அழுத்தம் தடுக்கும்..............184.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.
● அமைவிடம் : Liv 2 விலிருந்து (காற் கவுளி ) 2 சுன் மேலே.
(2 சுன் =3விரல் குறுக்கம் )
■ பயன் விளக்கம் : தந்தை - மகன் -பேரன் போல
கல் -தீ -மண் =கல்லீரல் -தீ ஈரல் -மண்ணீரல் .
இது செரிமான முக்கோணம். தீ ஈரலில் மனமே முதன்மை ஆட்சி .மனம் உச்சிப் புள்ளி.
மன உணர்வுகள் அதிகமானால் , கல்லீரல் தன் ஆற்றலை நேரடியாகத் தானாகவே
மண்ணீரல் தனக்கு வழங்கி விடும். அந்த இடமே Liv 3- கல் மண். மண்ணீரல் சமநிலைக்கு
வந்தவுடன் இதுவும் தானே சரியாகி விடும்.
Liv 3 தானே இயங்கும் போது , குருதி அழுத்தம் உயர் நிலையில் இருக்கும். தொடர்ந்து
நாம் தூண்டினால் (அக்கு ஊசி ) , இதயத்திற்கு ஆற்றல் இன்றி , குருதி அழுத்தம் குறைய
ஆரம்பித்து விடும். எனவே, மற்ற புள்ளிகள் 20 நி என்றால், இதில் 2நி மட்டுமே அக்கு ஊசி
இருக்க வேண்டும். அக்கு பிரசரும் குறைந்த அளவே செய்ய வேண்டும்.
Liv 3 இயங்கும் நிலையில், (வலி அங்கு இருக்கும் ) , இதயத்தின் வெப்பம் ஏறுவதால்,
கண் கட்டி, தலை வலி, கண் தொடர்பான சிக்கல்கள் உண்டாகும்.
அக்கு பிரசர் பயன் தரும்.
♥ நடைமுறை விளக்கம் : இடது காலில் உள்ள Liv 3-ல் , வலது காலின் குதிகாலை வைத்து,
அழுத்தி, அழுத்தி எடுப்பதன் மூலம், பதற்றத்தால் வரும் B P , தலை வலி குறைக்கலாம்.
வார் உள்ள காலணிகள் அணியலாம். தேங்காய் எண்ணெய் காலில் தேய்க்கும் போது
Liv 1, Liv 2, Liv 3 நோக்கி மேலாகத் தேய்க்கலாம்.
⊙ புதுமை விளக்கம் : முதற்கோணல் (B P ) உணர்த்தும் புள்ளி.
பாடல் : கல் தீ தொடங்கி
மேலாம் இரு சுன்னில்
கல் மண் இருக்கும்
மிகை அழுத்தம் தடுக்கும்..............184.
மேலும், அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment