30/60 - சிறுகுடல் மண் - S I 8
● அமைவிடம் : மேற் கை எலும்பின் உட்பகுதியும் , அல்னா எலும்பும் இணையும் இடத்தில
உள்ள பள்ளத்தில் உள்ளது. ( கையை 90 பாகை மடக்கும் போது இந்தப் புள்ளியை உணரலாம்.
■ பயன் விளக்கம் : சிறுகுடல் தன் பாதையில் மண்ணீரல் சந்தித்து ஆற்றல் தந்து , ஓட வேண்டிய இடம். தேங்கினால், - முழங்கை வலி, மோதிரவிரல் வலி, மேலும், கை கால் விரல்கள் மரத்துப் போதல் .
♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கி வேலை செய்தால் கவலை இல்லை. கை கால் விரல்கள் எல்லாம் வலியும் இல்லை.
தரையில் அமராமல் உணவு மேசையில் உண்பவர்கள், முழங்கை ஊன்றி உண்ணுவதால்,
இந்தப் புள்ளி S I 8 (செரிமானப் புள்ளி - மண் ஆற்றல் தருவது ) தூண்டப் படும்.
முழங்கை மடிப்பின் மேல் நீர்ப் புள்ளிகள் ( H 3, P 3, Lu 5) உண்டு.
முழங்கை மடிப்பின் கீழ் மண் புள்ளிகள் ( S I 8, Tw 10, L I 11) உண்டு. L I 11 சற்று பக்க வாட்டில். கை மடக்கி வேலை செய்ய நீர் வளமும் (சிறுநீரகம் ), நிலவளமும் (மண்ணீரல் )
கிடைக்கும் .
⊙ புதுமை விளக்கம் : கை கால் மரத்தால் , கை மடக்கி, மடக்கி நீட்டு . காலுக்கு கால் மடக்கி
நீட்டல் நன்று.
பாடல் : முழங்கையும் மேற்கையும்
மூட்டசைக்கும் முன்பள்ளத்து
விழுந்திருக்கும் சிறுகுடல் மண்
வீழ்த்திவிடும் மரப்பு தனை..................172.
மேலும் , அடுத்து ஆ . மதி யழகன்.
● அமைவிடம் : மேற் கை எலும்பின் உட்பகுதியும் , அல்னா எலும்பும் இணையும் இடத்தில
உள்ள பள்ளத்தில் உள்ளது. ( கையை 90 பாகை மடக்கும் போது இந்தப் புள்ளியை உணரலாம்.
■ பயன் விளக்கம் : சிறுகுடல் தன் பாதையில் மண்ணீரல் சந்தித்து ஆற்றல் தந்து , ஓட வேண்டிய இடம். தேங்கினால், - முழங்கை வலி, மோதிரவிரல் வலி, மேலும், கை கால் விரல்கள் மரத்துப் போதல் .
♥ நடைமுறை விளக்கம் : கை மடக்கி வேலை செய்தால் கவலை இல்லை. கை கால் விரல்கள் எல்லாம் வலியும் இல்லை.
தரையில் அமராமல் உணவு மேசையில் உண்பவர்கள், முழங்கை ஊன்றி உண்ணுவதால்,
இந்தப் புள்ளி S I 8 (செரிமானப் புள்ளி - மண் ஆற்றல் தருவது ) தூண்டப் படும்.
முழங்கை மடிப்பின் மேல் நீர்ப் புள்ளிகள் ( H 3, P 3, Lu 5) உண்டு.
முழங்கை மடிப்பின் கீழ் மண் புள்ளிகள் ( S I 8, Tw 10, L I 11) உண்டு. L I 11 சற்று பக்க வாட்டில். கை மடக்கி வேலை செய்ய நீர் வளமும் (சிறுநீரகம் ), நிலவளமும் (மண்ணீரல் )
கிடைக்கும் .
⊙ புதுமை விளக்கம் : கை கால் மரத்தால் , கை மடக்கி, மடக்கி நீட்டு . காலுக்கு கால் மடக்கி
நீட்டல் நன்று.
பாடல் : முழங்கையும் மேற்கையும்
மூட்டசைக்கும் முன்பள்ளத்து
விழுந்திருக்கும் சிறுகுடல் மண்
வீழ்த்திவிடும் மரப்பு தனை..................172.
மேலும் , அடுத்து ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment