Sunday, 5 October 2014

       ஐம் பூதத்தில்  தமிழ் - பாடல்  எழக் காரணம் .                    
  1.  ஐம் பூதங்கள்  பற்றித் தமிழ்  உரை ஒன்று 21/12/2013- ல்  திருவாரூர்  தமிழ்  இலக்கியக் 
கழகம்  கூட்டத்தில்  பேசி முடித்தவுடன், தமிழையும்  ஏன் ஐம்  பூத அடிப்படையில்  பிரிக்கக் 
கூடாது  என்ற எண்ணம்.
  2.  தமிழில் உயிர்  எழுத்துக்கள் , மெய் எழுத்துக்கள்  என்ற அமைப்பு .
  3.   மெய்யும்  வல்லினம், மெல்லினம், அதாவது முன்னுடல், பின்னுடல்  என அமைந்தது .
  4.   இடையினத்தில்  ' இடை '  எனும்  சொல்.
  5.  வலக் கை வைத்து  உறுப்புகள் எண்ணும்போது  5  வருவது , அ , ஆ./ இ , ஈ / உ , ஊ /
  எ , ஏ / ஒ , ஓ   பொருந்தியமை .
  6. கல்லீரல் சகதியில்தான்  'அ '  ஒலி  எழும்புகிறது .
 7.  தாக்கப்பட்டு , உயிர் நீங்கும் போது , கடைசி முயற்சி யாக கல்லீரல் துணை உறுப்பு  
      பித்தப்பை  நிரம்பி  'ஆ ' என  நீட்டொலித்தல் 
  8.  இதயம்  'இ '-ல்  தொடங்கல் , அதிக சிரிப்பு  'ஈ ' ஆதல்.
  9.  உணவு, உண்டி, உண்ணல்  என 'உ   எழுத்து , ஊன்  என்பதில் 'ஊ ' எழத்து  வயிறை க் 
       கருத்தில்  கொள்ளல் .
  10.  எக்கல் , எழுச்சி , ஏற்றம், ஏணி  என நுரையீரல்  நோக்கி எழுதல் .
  11.  நுரையீரல்  , இதயம்  நடுவாக  நடு  நெஞ்சு  ' ஐ ' ஆகும்  எனத் தோன்றியமை . ஐ   யின்  
        வடிவம்    நோக்கத்தக்கது .
 12. ஆங்கிலத்தில்  ஐ  என்பது  நான் . இதயத்தின்  வெளி உறுப்பு   நா.
13.    ஒ , ஓ  வும்  சிறுநீரகத்திற்கு  பொருத்தமானது . ஓ  வில்  உள்ள  இரட்டைக் கொம்பு , குழந்தை, காது , சிறுநீரக  வடிவம்  எனப்  படித்தமை .
  14.   ங் , ஞ , ண , ந , ம , ன    முதுகில் அமைவது. சிறுநீரகமும் முதுகில்  அமைவது.
         'ம் ' ஒலியும்  சிறுநீரகம்  சேர்ந்தது 
  15.  ஓம்   எனும் ஒலி  சிறுநீரகத்தின்  காப்பு . ஆன்மீகம்  என்பது. உடல் வடிவங்கள்  மீளாக்கம் 
        செய்வதில்  சிறுநீரகம்  ' பேருயிர் ' எனும் என்  கருத்து .
   16.  ப  எனும்  சொல்   முதலில்  பக்கம்  என வருவது.
          ம   எனும்  சொல்   முதலில்   மடி, மடிப்பு, மடிசார்,  என வருவது.
         த    எனும்  சொல்   முதலில்   தார் பாய்ச்சிக்  கட்டுவது  என்பது.
   17.  மெய் எழத்துக்கள்   க, ங், ச  .... வில்   தொடங்கி  ய ர ல வ ழ ள  ற ன  வில்  முடிவது.
   18.   2013  மார்கழி   மாதத்தில்  மனம்  என்  ஆழ்  மனத்தோடு  சேர்ந்து பொருத்திய 
          உண்மைகள் .
   19.  ஐ , ஒ ள    கூட்டுச்   சொற்கள்  எனக்   கை கழுவாமல்  மக்கள்  பழக்கத்தில்  உள்ளமை .
   20.  எங்கேனும்   ஒரு  பழந்தமிழ்ச்   சுவடியில்  இது  இருக்கலாம் .  இழந்ததை   கனவில் 
       மீட்டெடுத்தேன் . மாற்றம்  வரும் வரை  தேற்றம்  இதுவே.
              நன்றி. அன்புடன்,  ஆ. மதி  யழகன்.

No comments:

Post a Comment