12/60 -மனத் தீ -P 8
● அமைவிடம் : நடு விரலும், இருதய ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
(உள்ளங்கையில் நான்கு விரல்கள் இறுக்க நடு விரல் , சுண்டு விரல் தொடும் ரேகை
இதய ரேகை -தமிழ்ப் பெயர் .)
■ பயன் விளக்கம் : மனம் தன் தன்மை (தீ ) யை சந்திக்கிறது. மனத் தீ .இது தேங்கினால் ,
கை விரல் வலி. துடிப்பு அதிகம் ஆவதால் இதயத்தின் நீர்ப் பகுதி வெளியேற்றம்
ஆகிய வியர்வை , உள்ளங்கை, உள்ளங்காலில் நனை படும்.
உடல் முழுக்க வெப்பம் ஏற்றும் புள்ளி .
♥ நடை முறை விளக்கம் : உள்ளங்கை சூடு ஏற்றல் வெப்பத்திற்கு . சூடம் ஏற்றல் மனம்
தூண்ட. குறத்தி உலோகப் பூண் கொண்ட தடி தட்டி குறி சொல்வது, கேட்போர் மனக் கவலை
தணித்து , கவனம் மாற்ற . கூட்டத்தில் கை தட்டச் சொல்வது, மனம் சூடேறி சுறுசுறுப்பாக
(மற்றவர்கள் ஓசையில் விழித்துக் கொள்வது கூடுதல் பயன்.) ஆற்றல் மிக்க P 8 தூண்டப்
படுவதால் இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகும் .
மட்டை பந்தாட்டத்தில் பந்து பிடித்தபின் , கை தட்டிக் கொள்வது, பந்து பிடித்தவர் கை
இரத்த ஓட்ட மீட்சிக்கு வழி வகுக்கும்.
திரு நங்கையர் கை தட்டித் தட்டி தம் நோய் நீக்கிக் கொள்வர்.
கும்மி அடித்தலும் , கோல் பிடித்து அடித்தலும் (கோலாட்டம் ) கொள்ளை நலம்.
மண மக்களுக்கு செண்டு பிடிக்கத் தருவதும், மன்னர் செங்கோல் பிடிப்பதும் P 8
மனத் தீ தூண்ட, சுறுசுறுப்பாக .
⊙ முழு மன சுறுசுறுப்பு -FULL ACTIVATION OF MIND
பாடல் : இதய ரேகை , நடு விரல்
இணை விடம் மனத் தீ
உதயமாம் வெப்பம்
ஒழிபடும் சோம்பல் ...................88
மேலும் , அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.
● அமைவிடம் : நடு விரலும், இருதய ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது.
(உள்ளங்கையில் நான்கு விரல்கள் இறுக்க நடு விரல் , சுண்டு விரல் தொடும் ரேகை
இதய ரேகை -தமிழ்ப் பெயர் .)
■ பயன் விளக்கம் : மனம் தன் தன்மை (தீ ) யை சந்திக்கிறது. மனத் தீ .இது தேங்கினால் ,
கை விரல் வலி. துடிப்பு அதிகம் ஆவதால் இதயத்தின் நீர்ப் பகுதி வெளியேற்றம்
ஆகிய வியர்வை , உள்ளங்கை, உள்ளங்காலில் நனை படும்.
உடல் முழுக்க வெப்பம் ஏற்றும் புள்ளி .
♥ நடை முறை விளக்கம் : உள்ளங்கை சூடு ஏற்றல் வெப்பத்திற்கு . சூடம் ஏற்றல் மனம்
தூண்ட. குறத்தி உலோகப் பூண் கொண்ட தடி தட்டி குறி சொல்வது, கேட்போர் மனக் கவலை
தணித்து , கவனம் மாற்ற . கூட்டத்தில் கை தட்டச் சொல்வது, மனம் சூடேறி சுறுசுறுப்பாக
(மற்றவர்கள் ஓசையில் விழித்துக் கொள்வது கூடுதல் பயன்.) ஆற்றல் மிக்க P 8 தூண்டப்
படுவதால் இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாகும் .
மட்டை பந்தாட்டத்தில் பந்து பிடித்தபின் , கை தட்டிக் கொள்வது, பந்து பிடித்தவர் கை
இரத்த ஓட்ட மீட்சிக்கு வழி வகுக்கும்.
திரு நங்கையர் கை தட்டித் தட்டி தம் நோய் நீக்கிக் கொள்வர்.
கும்மி அடித்தலும் , கோல் பிடித்து அடித்தலும் (கோலாட்டம் ) கொள்ளை நலம்.
மண மக்களுக்கு செண்டு பிடிக்கத் தருவதும், மன்னர் செங்கோல் பிடிப்பதும் P 8
மனத் தீ தூண்ட, சுறுசுறுப்பாக .
⊙ முழு மன சுறுசுறுப்பு -FULL ACTIVATION OF MIND
பாடல் : இதய ரேகை , நடு விரல்
இணை விடம் மனத் தீ
உதயமாம் வெப்பம்
ஒழிபடும் சோம்பல் ...................88
மேலும் , அடுத்த நாள், அன்புடன், ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment