2/60 நுரை த் தீ - Lu 10
● அமைவிடம் : முதலாவது கை எலும்பின் மத்தியில் , தோலின் இரு நிறங்களும் சேரும்
இடத்தில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : உயிர்ப்பான நுரையீரலுக்கு , ஒன்று விட்டு தாண்டி , உதவிக்கு வந்த
தீ ஈரல் உட்கார்ந்து விட்டது. அந்த தீ ஏற்றக் கடனினால் ,
வறட்டு இருமல், தொண்டை வறட்சி , கை கட்டை விரல் வீக்கம், விரல்களில்
வலி, உண்டாகிறது.
இவை நீங்க இப்புள்ளியை த் தூண்ட வேண்டும். கை மரத்துப் போனால் இப்புள்ளி
தூண்ட உடன் இரத்த ஓட்டம்.
♥ நடைமுறை : கை ஊன்றி எழுதுதல் , கை ஊன்றி எழல் , கையால் மாவு பிசைதல் , கை கூப்பு .... இவை இரத்தம் நன்கு ஓட உதவிக்கு அழைக்கும்.
⊙ புதுமை விளக்கம் : இப் புள்ளி கடன் (ADVANCE ) போல . தேவையானால் வாங்கலாம் .
மீறினால் அடைக்கலாம் .
பாடல் : கட்டை விரல் எலும்பின்
மத்தியிலே நுரை த் தீ
அட்டையது கடன் பெற
அடங்குவது வறட்டு இருமல். ..............44
3/60 நுரை மண் - Lu 9
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : செரிமானம் ஆன நீர்ச் சத்தை தொடர்ந்து நுரையீரலுக்குக் கொண்டு
வரும் பாதை. நுரையீரல் வேறு காரணங்களால் (துக்கம், அதிக வேலை, ஏற்கனேவே
அதிக உடல் உழைப்பு இல்லாமல் சதை திரண்ட நிலையில் )
மேலும் வரவால், படபடப்பு , பக்கவாதம் , இரத்தக் குழாய் அடைப்பு நோய் ,
மணிக்கட்டில் வலி (தேக்கம் ) போன்றவை ஏற்படும் .
இப்புள்ளி வலிமை குறைக்க , அக்கு ஊசியை ஓட்டம் தடுக்குமாறு சரித்து ஏற்ற
வேண்டும்.. நெஞ்சில் சளி மேலும் சேராது தடுக்கும்.
♥ நடைமுறை : நுரை மண் ஓட்டத்தை சீராக்க , மணிக்கட்டில் உலோகக் காப்பு , கயிறு
கட்டுதல் , கைச்சங்க்லி அணிதல் நடைமுறை.
பரபரப்பு நீக்கம், செரிமான ஆக்கம் , இரத்தக் குழாய் சீர் படுத்தல் தரும் முறையே
H 7, P 7, Lu 9 என மூன்று புள்ளிகள் மணிக் கட்டில் உண்டு.
⊙ புதுமை விளக்கம் : மண்ணீரல் (வங்கி ) வரவு. நிலமைக் கேற்ப ஒழுங்கு படுத்துக .
பாடல் : மணிக்கட்டு வெளி ஓரம்
மண் புள்ளி நுரை மண்
இறுக்கட்டும் காப்பு ஒன்று
இரத்தக் குழாய் அடைக்காது ............................48
மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி யழகன்.
● அமைவிடம் : முதலாவது கை எலும்பின் மத்தியில் , தோலின் இரு நிறங்களும் சேரும்
இடத்தில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : உயிர்ப்பான நுரையீரலுக்கு , ஒன்று விட்டு தாண்டி , உதவிக்கு வந்த
தீ ஈரல் உட்கார்ந்து விட்டது. அந்த தீ ஏற்றக் கடனினால் ,
வறட்டு இருமல், தொண்டை வறட்சி , கை கட்டை விரல் வீக்கம், விரல்களில்
வலி, உண்டாகிறது.
இவை நீங்க இப்புள்ளியை த் தூண்ட வேண்டும். கை மரத்துப் போனால் இப்புள்ளி
தூண்ட உடன் இரத்த ஓட்டம்.
♥ நடைமுறை : கை ஊன்றி எழுதுதல் , கை ஊன்றி எழல் , கையால் மாவு பிசைதல் , கை கூப்பு .... இவை இரத்தம் நன்கு ஓட உதவிக்கு அழைக்கும்.
⊙ புதுமை விளக்கம் : இப் புள்ளி கடன் (ADVANCE ) போல . தேவையானால் வாங்கலாம் .
மீறினால் அடைக்கலாம் .
பாடல் : கட்டை விரல் எலும்பின்
மத்தியிலே நுரை த் தீ
அட்டையது கடன் பெற
அடங்குவது வறட்டு இருமல். ..............44
3/60 நுரை மண் - Lu 9
● அமைவிடம் : மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது.
■ பயன் விளக்கம் : செரிமானம் ஆன நீர்ச் சத்தை தொடர்ந்து நுரையீரலுக்குக் கொண்டு
வரும் பாதை. நுரையீரல் வேறு காரணங்களால் (துக்கம், அதிக வேலை, ஏற்கனேவே
அதிக உடல் உழைப்பு இல்லாமல் சதை திரண்ட நிலையில் )
மேலும் வரவால், படபடப்பு , பக்கவாதம் , இரத்தக் குழாய் அடைப்பு நோய் ,
மணிக்கட்டில் வலி (தேக்கம் ) போன்றவை ஏற்படும் .
இப்புள்ளி வலிமை குறைக்க , அக்கு ஊசியை ஓட்டம் தடுக்குமாறு சரித்து ஏற்ற
வேண்டும்.. நெஞ்சில் சளி மேலும் சேராது தடுக்கும்.
♥ நடைமுறை : நுரை மண் ஓட்டத்தை சீராக்க , மணிக்கட்டில் உலோகக் காப்பு , கயிறு
கட்டுதல் , கைச்சங்க்லி அணிதல் நடைமுறை.
பரபரப்பு நீக்கம், செரிமான ஆக்கம் , இரத்தக் குழாய் சீர் படுத்தல் தரும் முறையே
H 7, P 7, Lu 9 என மூன்று புள்ளிகள் மணிக் கட்டில் உண்டு.
⊙ புதுமை விளக்கம் : மண்ணீரல் (வங்கி ) வரவு. நிலமைக் கேற்ப ஒழுங்கு படுத்துக .
பாடல் : மணிக்கட்டு வெளி ஓரம்
மண் புள்ளி நுரை மண்
இறுக்கட்டும் காப்பு ஒன்று
இரத்தக் குழாய் அடைக்காது ............................48
மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment