Wednesday, 15 October 2014

    2/60    நுரை த் தீ     - Lu 10                          
 ● அமைவிடம் : முதலாவது கை எலும்பின் மத்தியில் , தோலின்  இரு நிறங்களும் சேரும் 
 இடத்தில்  அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : உயிர்ப்பான நுரையீரலுக்கு , ஒன்று விட்டு தாண்டி , உதவிக்கு வந்த 
 தீ ஈரல் உட்கார்ந்து விட்டது. அந்த தீ  ஏற்றக் கடனினால் ,
                 வறட்டு இருமல், தொண்டை வறட்சி , கை கட்டை விரல் வீக்கம், விரல்களில் 
 வலி, உண்டாகிறது.
                  இவை நீங்க   இப்புள்ளியை த்  தூண்ட வேண்டும். கை மரத்துப் போனால்  இப்புள்ளி 
 தூண்ட  உடன் இரத்த ஓட்டம்.
 ♥ நடைமுறை : கை ஊன்றி எழுதுதல் , கை ஊன்றி எழல் , கையால் மாவு பிசைதல் , கை கூப்பு .... இவை  இரத்தம்  நன்கு ஓட உதவிக்கு அழைக்கும்.
 ⊙ புதுமை விளக்கம் : இப்  புள்ளி  கடன் (ADVANCE ) போல . தேவையானால் வாங்கலாம் .
 மீறினால்  அடைக்கலாம் .
   பாடல் :  கட்டை விரல்    எலும்பின் 
                            மத்தியிலே      நுரை த் தீ 
                  அட்டையது       கடன் பெற 
                             அடங்குவது    வறட்டு இருமல்.   ..............44
   3/60      நுரை  மண்  - Lu  9                                
 ● அமைவிடம் : மணிக்கட்டு  ரேகையின் வெளிப்புற ஓரக் கடைசியில் அமைந்து உள்ளது.
 ■ பயன் விளக்கம் : செரிமானம் ஆன  நீர்ச் சத்தை  தொடர்ந்து  நுரையீரலுக்குக் கொண்டு 
  வரும்  பாதை. நுரையீரல்  வேறு காரணங்களால் (துக்கம், அதிக வேலை, ஏற்கனேவே 
 அதிக உடல் உழைப்பு  இல்லாமல்  சதை திரண்ட  நிலையில் )
                மேலும் வரவால்,    படபடப்பு , பக்கவாதம் , இரத்தக் குழாய்  அடைப்பு  நோய் ,
 மணிக்கட்டில்  வலி (தேக்கம் ) போன்றவை ஏற்படும் .
       இப்புள்ளி  வலிமை  குறைக்க , அக்கு ஊசியை ஓட்டம் தடுக்குமாறு   சரித்து  ஏற்ற 
  வேண்டும்.. நெஞ்சில்  சளி மேலும் சேராது தடுக்கும்.
 ♥ நடைமுறை : நுரை மண் ஓட்டத்தை சீராக்க , மணிக்கட்டில் உலோகக் காப்பு , கயிறு 
 கட்டுதல் , கைச்சங்க்லி  அணிதல்  நடைமுறை.
         பரபரப்பு  நீக்கம், செரிமான ஆக்கம் , இரத்தக் குழாய்  சீர்  படுத்தல்  தரும்  முறையே 
  H 7, P 7, Lu  9 என  மூன்று  புள்ளிகள்  மணிக் கட்டில்  உண்டு.
⊙ புதுமை விளக்கம் : மண்ணீரல் (வங்கி ) வரவு. நிலமைக் கேற்ப  ஒழுங்கு படுத்துக .
பாடல் : மணிக்கட்டு  வெளி ஓரம் 
                       மண் புள்ளி   நுரை மண் 
             இறுக்கட்டும்  காப்பு ஒன்று 
                       இரத்தக் குழாய்  அடைக்காது ............................48
   மேலும், அடுத்த நாள். அன்புடன், ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment