15/60 -மன நீர் - P 3
● அமைவிடம் : முழங்கையின் இருதலைத் தசை நாரை ஒட்டி உட்பக்கம் அமைந்துள்ளது.
■ பயன் விளக்கம் : மனத் தீ P 8, அதிகம் தாக்கப் பட்டுக் கொண்டு இருந்து மன மண் P 7,
முதலில் (செரிமானம் ) குறைவு படும். P 6, P 5, P 4 முறையே மன உடல் அமைதி, மன
நுரை, மன வலு குன்றி , இறுதியாக மன நீர் P 3, அடையாது , தீ தணியாது ஏற்படும்
விளைவுகள் --முழங்கை வலி, தொண்டை மற்றும் நாக்கு வறட்சி , இருதயப் படபடப்பு ,
நெஞ்சு வலி --P 3 தூண்ட பயன்.
♥ நடைமுறை விளக்கம் : வெளித்தோற்றம் முழங்கை வலி . உண்மை மன வலி. உடல்
வலி தோற்றம் இங்கு தீர்த்தாலும் , மன எண்ணம் கண்டு அவர்தான் தெளிவு பெற வேண்டும்.
கை மடங்கும் வேலைகளில் மனம் அமைதி பெறும் . துக்கத்தின் போது கைகளை
விரைவாக நெஞ்சில் அடித்துக் கொள்ளுதல் , நெஞ்சின் நுரையீரலையும் தூண்டும், மனமும்
அமைதி பெறும் . மனத் தீ எரிபவர் பொருள் எறிவார் , அல்லது எதிரில் உள்ளவரை அறைவார் .
பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அமைதி தரும்.
⊙ புதுமை விளக்கம் : தீ அணைப்புக் கருவி இடம். (Place of fire extiniguiser )
பாடல் : இருதலைத் தசைநாரின்
முதற் பள்ளம் கை மடிப்பில்
இருக்கும் மன நீர்
ஒடுக்கும் மன வலி ............ 108.
(மனம் =நெஞ்சம் )
16/60 - மூவெப்ப மண்டல நுரை - மூவெப்ப நுரை - Tw 1
மூவெப்ப மண்டலம் என்பது சுவாச மண்டலம், ஜீரன மண்டலம் , கழிவு மண்டலம் மூன்றையும் இரண்டாகப் பிரிக்கும் உறை ( உதர விதானம் ) கொரியர்கள் முதுகுத்
தண்டு ( spinal cord ) இயக்கம் என்பார் . இது நுரையீரலைச் சந்திக்கும் புள்ளி.
● அமைவிடம் : மோதிர விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில்
சுண்டு விரல் நோக்கி அமைந்துள்ளது
( ஓர் ஆள் உள்ளங்கை தெரியுமாறு கையை உடல் ஒட்டி வைத்து நிற்றல் )
■ பயன் விளக்கம் : மனம் ஓட்டத்தின் சுற்று முழுமை அடைவது மூவெப்ப மண்டலம் ஓட்டம்
மோதிர விரலில் தொடங்கி , கண்ணிமையின் இறுதியில் முடிவதைப் பொறுத்தது .
தொடக்கத்திலேயே Tw 1, ஆக்சிஜன் பெறத் தடங்கினால்
--காய்ச்சல், அதனால் வரும் உடல் சோர்வு உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : மன அதிர்ச்சி, மன உடல் போராட்டம், மன, உடல் வலிகளுக்குக்
காரணமான கழிவுப் பொருட்கள் நீக்கவும், காய்ச்சல் உண்டாகும்.
⊙ புதுமை விளக்கம் : மன -உடல் ஆளுமைத் தடங்கல். ( உள் / வெளிக் காரணம் )
பாடல் : மோதிரவிரல் உள் நகத்து
கீழ் முனையில் மூ வெப்ப நுரை
மூண்டிடும் காய்ச்சலை
முடித்து வைக்கும்.......................112.
மீண்டும் அடுத்த நாள், அன்புடன் , ஆ . மதி யழகன்.
● அமைவிடம் : முழங்கையின் இருதலைத் தசை நாரை ஒட்டி உட்பக்கம் அமைந்துள்ளது.
■ பயன் விளக்கம் : மனத் தீ P 8, அதிகம் தாக்கப் பட்டுக் கொண்டு இருந்து மன மண் P 7,
முதலில் (செரிமானம் ) குறைவு படும். P 6, P 5, P 4 முறையே மன உடல் அமைதி, மன
நுரை, மன வலு குன்றி , இறுதியாக மன நீர் P 3, அடையாது , தீ தணியாது ஏற்படும்
விளைவுகள் --முழங்கை வலி, தொண்டை மற்றும் நாக்கு வறட்சி , இருதயப் படபடப்பு ,
நெஞ்சு வலி --P 3 தூண்ட பயன்.
♥ நடைமுறை விளக்கம் : வெளித்தோற்றம் முழங்கை வலி . உண்மை மன வலி. உடல்
வலி தோற்றம் இங்கு தீர்த்தாலும் , மன எண்ணம் கண்டு அவர்தான் தெளிவு பெற வேண்டும்.
கை மடங்கும் வேலைகளில் மனம் அமைதி பெறும் . துக்கத்தின் போது கைகளை
விரைவாக நெஞ்சில் அடித்துக் கொள்ளுதல் , நெஞ்சின் நுரையீரலையும் தூண்டும், மனமும்
அமைதி பெறும் . மனத் தீ எரிபவர் பொருள் எறிவார் , அல்லது எதிரில் உள்ளவரை அறைவார் .
பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் அமைதி தரும்.
⊙ புதுமை விளக்கம் : தீ அணைப்புக் கருவி இடம். (Place of fire extiniguiser )
பாடல் : இருதலைத் தசைநாரின்
முதற் பள்ளம் கை மடிப்பில்
இருக்கும் மன நீர்
ஒடுக்கும் மன வலி ............ 108.
(மனம் =நெஞ்சம் )
16/60 - மூவெப்ப மண்டல நுரை - மூவெப்ப நுரை - Tw 1
மூவெப்ப மண்டலம் என்பது சுவாச மண்டலம், ஜீரன மண்டலம் , கழிவு மண்டலம் மூன்றையும் இரண்டாகப் பிரிக்கும் உறை ( உதர விதானம் ) கொரியர்கள் முதுகுத்
தண்டு ( spinal cord ) இயக்கம் என்பார் . இது நுரையீரலைச் சந்திக்கும் புள்ளி.
● அமைவிடம் : மோதிர விரல் நகத்தின் உட்புறக் கீழ் விளிம்பிற்கு மேலே 0.1 சுன் தூரத்தில்
சுண்டு விரல் நோக்கி அமைந்துள்ளது
( ஓர் ஆள் உள்ளங்கை தெரியுமாறு கையை உடல் ஒட்டி வைத்து நிற்றல் )
■ பயன் விளக்கம் : மனம் ஓட்டத்தின் சுற்று முழுமை அடைவது மூவெப்ப மண்டலம் ஓட்டம்
மோதிர விரலில் தொடங்கி , கண்ணிமையின் இறுதியில் முடிவதைப் பொறுத்தது .
தொடக்கத்திலேயே Tw 1, ஆக்சிஜன் பெறத் தடங்கினால்
--காய்ச்சல், அதனால் வரும் உடல் சோர்வு உண்டாகும்.
♥ நடை முறை விளக்கம் : மன அதிர்ச்சி, மன உடல் போராட்டம், மன, உடல் வலிகளுக்குக்
காரணமான கழிவுப் பொருட்கள் நீக்கவும், காய்ச்சல் உண்டாகும்.
⊙ புதுமை விளக்கம் : மன -உடல் ஆளுமைத் தடங்கல். ( உள் / வெளிக் காரணம் )
பாடல் : மோதிரவிரல் உள் நகத்து
கீழ் முனையில் மூ வெப்ப நுரை
மூண்டிடும் காய்ச்சலை
முடித்து வைக்கும்.......................112.
மீண்டும் அடுத்த நாள், அன்புடன் , ஆ . மதி யழகன்.
No comments:
Post a Comment