Wednesday, 9 December 2015

Tamil muraiyil acupuncture -2/4.3 &4.4

(4) கவரும் சுற்று - கவரும் வண்ணங்கள் -  விரைவு பின்வீச்சு  - உழைப்பு தற்காப்பு 

 இது ஒரு அபூர்வ நிகழ்வு அல்லது இயல்புக்கு மாறான நிகழ்ச்சி அறிவிப்பு மற்றும் நடப்பு. 
மூடிய திரை அரங்கில் திரைப்படம்  ஓடும்போது தீப் பிடித்தால் , கூட்டம் தப்பி ஓட அவசர  வழி  இருக்கும் அல்லவா ? அது போல  இங்கு. 
எ. கா. சிறு நீரகத் திற்கு தாய் உதவி இல்லை. (No Lu 5) 
            கேட்டும்  உதவி இல்லை ( No K 7) 
       தாயின் தாயும் வந்து உதவி செய்யவில்லை (No S p 9 ) 
 ஆனால் சிறு நீரகத் தின் வேலையோ அதிகம். நெருக்கடி நிலைமை. எனவே தானே 
(in  advance ) ஒன்றுக்கு முன் தாண்டி தாயின் தாயிடம் ஆற்றல் பெறல் K 3 = நீர் மண் --> 
 நீர் கவரும் மண் - குதி கால் வலி ( நோயா ? நிலைமையா ! ) 
ஆக எதிர்க் கட்டுப்பாடு சுற்றுதான் கவரும் சுற்று. இதனால் தான் பாடம் நடத்தும் போது K 7
வேலை செய்யாத போது K 3 தூண்டுக என்பர். கட்டுப் பாட்டு சுற்றில் Sp 9 - மண் கட்டும் நீர் -
 மூட்டு வலி - மண் பூதம் சுமையில் முடிவு எடுக்கிறது.  K 3 - ல் சிறு நீரகம் மெலிவில் . ஒவ்வொரு சுற்றையும் விரிவாகப் பார்ப்பதற்கு முன் முப் பரிமாணப் பெயர்கள் அட்டவணை  தருகிறேன்.

4.4 நுரை புள்ளிகள் அட்டவணை.

குறியீடு -----இரு பரிமாணம் ------- முப் பரிமாணம் -3 D  பெயர் 
Lu 11            நுரை கல்             நுரை கட்டும் கல் 
Lu 10        நுரைத் தீ                 நுரை கவரும் தீ 
Lu 9        நுரை மண்                 நுரை கேட்கும் மண் 
Lu 8       நுரை வலு                  நுரை  தன் வலு 
Lu 5         நுரை நீர்                    நுரை வழங்கும் நீர் 
துணை உறுப்பு குடல்  புள்ளிகள் . 
LI 3       குடல் கல்                 குடல் கட்டும் கல் 
LI 5      குடல் தீ                     குடல் கவரும் தீ 
LI 11  குடல் மண்                 குடல் கேட்கும் மண் 
LI 1     குடல் வலு                 குடல் தன் வலு 
LI 2     குடல் நீர்                     குடல் வழங்கும் நீர் 
      குறிப்பு : இறங்கு ஓட்டத்தில்  (YANG ) மூன்றாவது புள்ளியே 'கல் ' புள்ளியாகும். 'கல்' தீ, மண்  என மண்ணில் முடியும். எப்போதும் இறங்கு ஓட்டம் அழுக்குகளைக் களைவதற்காக 
நுரை என்பதில் முதலில் தொடங்கி, நீர் என்பதில் இரண்டாவதாக முடியும். 
   இது போல் பிற பட்டியல்கள் எழுதிப் பார்க்கவும்.
தேவைப் படும்போது அங்கங்கே பிற பெயர்கள் கூறப்படும். 
இனி, இணைப் புள்ளிகளைப் பார்ப்போம்.
அன்புடன், ஆ. மதி யழகன்.   

No comments:

Post a Comment