Saturday, 30 January 2016

Tamil muraiyil acupuncture -2/ manap paambu

Add caption
மனம் பாம்பாக ஐம்பூதத்தில் .

மனம் பாம்பாக மாறி ஐம்பூதம் பாதிக்கும் கருத்துப் படம்.

மனதில்  தலையுடைய நாகம் , நுரை எனும் வாலசைவில்  இயங்குகிறது. நுரை பூதம் - பிரப்ச்ஞ்ச  மனம்  ஆட்டுவிப்பது.
பட விளக்கம் மேலும் :
      தனது எண்ணத்தினாலேயே உணவு உண்ணாது, செரிக்கவும் செய்யாது கொட்டும். மண் பூதத் தாக்குதல்  முதலில் நிகழும்.  இது கவலை.  பிறகு  இது துக்கமாக மாறி,  மீண்டும், மீண்டும் மனதில் (பெரி கார்டியம் )  கொத்திக் கொண்டு  இருக்கும். கவலைக்குரிய குணம் உடைய பூதம்  மண் (3) ; துக்கதுக்குரிய குணம் உடைய பூதம்  மூச்சு எடுக்கும் நுரை பூதம். 
தொடரும் 

No comments:

Post a Comment