உடலுறுப்பு களின் நாடி நேரங்கள், ஓட்டங்கள். பாடல்.
விடிகாலை மூன்றில் விரிவாகும் நுரையீரல் .
வேகம் எடுக்குமே வெளிக்காற்றை ஏழுவரை .
விடிகாலைத் தாண்டி விழிக்கும் மண்ணீரல் ,
அடுத்து எடுக்கும் நான்கு மணி அதற்கு .............84
இதயம் முடித்தபின் உதயம் சிறுநீரகம்.
எல்லா செல்கள் நீரும் ஏழுவரை தூயதாக்கும் .....88
மாலை ஏழில் மாந்தமனம் முன்னேறும்.
மயக்கம் இன்றி நான்குமணி செயல்படும்.
காலைமுதல் இரவுவரை கணக்கெடுக்கும் கல்லீரல் ,
ஓய்வு, உறக்கம் பெறவே ஒதுக்கும்நேரம் ஒருநான்கு....92
நாடி ஓட்டங்கள் நான்கு வகை எனும் பாடல்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து
என்று சக்தி ஓட இயல்பாகும் ஆக்கம்.
நன்று செயும் இதுமாற நாடுவது சிறுநோய்கள் .
ஒன்று விட்டுத் தாவவே உட்காரும் பெருநோய்கள்.........96
தாவலும் தடுமாறி தாவலெதிர் ஓடினால் ,
தீவாய் மாறுவீர் தீவிர நோயால்.
ஆதலால் உண்பீர் அதற்கது உணவுகளை.
ஆவலால் செய்வீர் அதற்கது பயிற்சிகளை...................100
பாடல் பொருள் அடுத்த நாள்.
அன்புடன், ஆ. மதி யழகன் .
விடிகாலை மூன்றில் விரிவாகும் நுரையீரல் .
வேகம் எடுக்குமே வெளிக்காற்றை ஏழுவரை .
விடிகாலைத் தாண்டி விழிக்கும் மண்ணீரல் ,
அடுத்து எடுக்கும் நான்கு மணி அதற்கு .............84
இதயம் முழுவீச்சில் இயங்கும் பதினொன்றில் .
எடுத்த எச்செயலும் எளிதாகும் மூன்றுவரை.இதயம் முடித்தபின் உதயம் சிறுநீரகம்.
எல்லா செல்கள் நீரும் ஏழுவரை தூயதாக்கும் .....88
மாலை ஏழில் மாந்தமனம் முன்னேறும்.
மயக்கம் இன்றி நான்குமணி செயல்படும்.
காலைமுதல் இரவுவரை கணக்கெடுக்கும் கல்லீரல் ,
ஓய்வு, உறக்கம் பெறவே ஒதுக்கும்நேரம் ஒருநான்கு....92
நாடி ஓட்டங்கள் நான்கு வகை எனும் பாடல்.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து
என்று சக்தி ஓட இயல்பாகும் ஆக்கம்.
நன்று செயும் இதுமாற நாடுவது சிறுநோய்கள் .
ஒன்று விட்டுத் தாவவே உட்காரும் பெருநோய்கள்.........96
தாவலும் தடுமாறி தாவலெதிர் ஓடினால் ,
தீவாய் மாறுவீர் தீவிர நோயால்.
ஆதலால் உண்பீர் அதற்கது உணவுகளை.
ஆவலால் செய்வீர் அதற்கது பயிற்சிகளை...................100
பாடல் பொருள் அடுத்த நாள்.
அன்புடன், ஆ. மதி யழகன் .
No comments:
Post a Comment