Thursday, 18 September 2014

வா ழக் கை நடை முறைகளில் அக்கு பங் சர் புள்ளிகள் .பகுதி 4
116.நெருப்பு தொட்டு வனங்கல் : கட்டை விரல் ஆள் காட்டி விரல்கள் இணைவதால் Lu , Li  
நுரையீரல் , பெருங்குடல் -காற்று  நாடி இணைகிறது ; நடு விரல் மோதிர விரல்கள் இணைவதால் P , Tw -பெரிகர்டியம் எனும் மன நாடி இணைகிறது ; சுண்டுவிரல் இரண்டு நாடிகள் H , Si இதயம் , சிறுகுடல் உடையது .
இப்போது  இந்த தண்மை  ஐந்து விரல் இணைப்பில் கிடைக்கிறது .
வெறுங் கால்களை கல் போன்ற நிலப் பரப்பில் ஊன்றுவதால் நிலத்திலிருந்து  Sp , Liv , K (யின் சக்திகள் ) பெறுவதும் , St , Gb , UB (யாங் சக்திகள் ) இறங்குவதும் எளிமை ஆகிறது .
இப்போது சூடான நெருப்பு த் தட்டின் வெப்பத்தை இரு கைகளில் பெற்று , முகத்தில் கண் மூடிய நிலையில் UB ,St , GB (தொடக்க புள்ளிகள் )-கண் மை இடும் இடங்கள் அழுத்தப் படுகின்றன .ஆக கால் மூன்று நாடி , கை மூன்று நாடி ஆறு நாடி இணைப்பு கிடைக்கிறது .
குளித்து , மனம் லயித்து வாய் மூடி ச் செல்கையில் ஏழாவது இணைப்பும் Du , Ren -கிடைக்கிறது . (கோவிலில் தீர்த்தம் வாங்கி விழுங்கும் போதும் வாய் ஒட்டும் ).
ஏழு நாடிகள் இணையும் தீப வணக்கத்தை காலை, மாலை செய்யத் தயாரா ?
17.நடையும் , கல்லீரல் வலுவும் :இரண்டு கைகளிலும் சம அளவு எடை தூக்கி சிறிது நேரம் நடத்தல் -முன்னங்கால் மையத்தில் உள்ள K 1 (சிறுநீரக , கல்லீரல் இணைப்புப் புள்ளி ) அழுத்தம் பெறுகிறது .தலைச் சுமை , முதுகுச் சுமை தாங்கி நடந்தாலும் K 1 தூண்டப்படும் .
கல்லீரல் என்பது நம் உடலில் மின்னூட்ட மின்கலம் -Rechargable Battery .இது வலப்புறம் நுரையீரல் கீழே உள்ளது . இரவு 11 மணி முதல் விடியல் காலை 3 மணி  முதல் நாள் சக்தி வரவு செலவு முடித்து தன்னூட்டம்  பெறும் .இது கல்லீரல் நாடி நேரம் .இந்த ஊட்டப்  பயன் 
நமக்கு ஊன்றும் நடையில் கிடைக்கிறது .முன்னங்கால் ஊன்றி நடக்கும் ஜிம்னாஸ்டிக் நடையிலும் பயன் கிடைக்கும் .108 முறை ஜபமாலை உருட்டும்போதும் கல்லீரல் வலுப் பெறுதல் நடைபெறும் .இங்கு Lu 11 நுரையீரல் நாடி கல்லீரலை இணைக்கிறது .
எனவே இரவில் 11 முதல் 3 வரை உறக்கம் மிகத் தேவை .கண் விழிக்க வேண்டாம் .நடை  மிகத் தேவை .குடி , சினம் கல்லீரல் சிதைக்கும் .ஜப மாலை உங்கள் விருப்பம் .
படித்தமைக்கு நன்றி .அன்புடன் , ஆ .மதி ய ழ கன் .

No comments:

Post a Comment