உடலின் ஐம் பூதங்கள் - திசுக்கள் -குரல் பண்பு - வெளிப்பாடு.
வாழும் திசுப் பாடல்.
கல்லீரல் நலம்வாழ வாழும்திசு தசை நாண்
தீ ஈரல் நலம்வாழ வாழும்திசு இரத்தக் குழாய் .
மண்ணீரல் நலம்வாழ வாழும்திசு தசைகள்.
நுரையீரல் நலம்வாழ வாழும்திசு தோல், முடி .........64
சிறுநீரகம் நலம்வாழ வாழும்திசு எலும்புகள் .
ஒருபொருள் நலம்கெட திசுநலம் கெடுமே.
திசுநலம் சீர்கெட மறுபொருள் கெடுமே.
மறுபொருள் சீர்கெட தொடர்பொருள் கெடுமே............68
குரல் பண்புப் பாடல்
கல்லீரல் கத்தலாலும் தீ ஈரல் சிரிப்பதாலும் ,
மண்ணீரல் பாடுவதாலும் நுரையீரல் அழுவதாலும்
நீர் ஈரல் முனகலாலும் நோய் நிலை காட்டுமே.
நோய் நிலை அறிந்திட்டால் , நோய் தீர்வு எளிதாமே.....72
ஈர வெளிப் பாட்டின் பாடல்.
கல்லீரல் துடிக்குது கண்ணீரே வெளிப்பாடு
தீ ஈரல் துடிக்குது வேர்வையே வெளிப்பாடு
மண்ணீரல் துடிக்குது உமிழ்நீரே வெளிப்பாடு
நுரையீரல் துடிக்குது தும்மல், சளி கோழைஎல்லாம் ...76
சிறுநீரகம் துடிக்குது சிறுநீர் மட்டுமா ?
சிறுநீரகம் துடிப்பது விந்து, மாதப் போக்கும்.
சிறுநீரகம் வேலைப்பளு முதுகுவலி வெளிப்பாடு.
சிறுநீரகம் பேருயிர் கல்லீரல் இவ்வுயிர் ............80
படித்தமைக்கு நன்றி. பாடல் பொருள் அடுத்த நாள் ,
அன்புடன், ஆ .மதி யழகன் .
வாழும் திசுப் பாடல்.
கல்லீரல் நலம்வாழ வாழும்திசு தசை நாண்
தீ ஈரல் நலம்வாழ வாழும்திசு இரத்தக் குழாய் .
மண்ணீரல் நலம்வாழ வாழும்திசு தசைகள்.
நுரையீரல் நலம்வாழ வாழும்திசு தோல், முடி .........64
சிறுநீரகம் நலம்வாழ வாழும்திசு எலும்புகள் .
ஒருபொருள் நலம்கெட திசுநலம் கெடுமே.
திசுநலம் சீர்கெட மறுபொருள் கெடுமே.
மறுபொருள் சீர்கெட தொடர்பொருள் கெடுமே............68
குரல் பண்புப் பாடல்
கல்லீரல் கத்தலாலும் தீ ஈரல் சிரிப்பதாலும் ,
மண்ணீரல் பாடுவதாலும் நுரையீரல் அழுவதாலும்
நீர் ஈரல் முனகலாலும் நோய் நிலை காட்டுமே.
நோய் நிலை அறிந்திட்டால் , நோய் தீர்வு எளிதாமே.....72
ஈர வெளிப் பாட்டின் பாடல்.
கல்லீரல் துடிக்குது கண்ணீரே வெளிப்பாடு
தீ ஈரல் துடிக்குது வேர்வையே வெளிப்பாடு
மண்ணீரல் துடிக்குது உமிழ்நீரே வெளிப்பாடு
நுரையீரல் துடிக்குது தும்மல், சளி கோழைஎல்லாம் ...76
சிறுநீரகம் துடிக்குது சிறுநீர் மட்டுமா ?
சிறுநீரகம் துடிப்பது விந்து, மாதப் போக்கும்.
சிறுநீரகம் வேலைப்பளு முதுகுவலி வெளிப்பாடு.
சிறுநீரகம் பேருயிர் கல்லீரல் இவ்வுயிர் ............80
படித்தமைக்கு நன்றி. பாடல் பொருள் அடுத்த நாள் ,
அன்புடன், ஆ .மதி யழகன் .
No comments:
Post a Comment