Monday, 15 September 2014

வா ழ் க் கை ந டை முறைகளில் அக்கு ப்ங்க்சர்  புள்ளிகள் 
           1.மூ க் கில்  உ ஷ் என விரல் வைத்து எச்சரித்து  அமைதிப் படுத்தலில் -பயன் -சிறிய  ரத்த  கசிவுகள்  அடங்குகின்றன .இரத்த க் குழாய்கள்  அமைதி அடைகின்றன  (அக்கு புள்ளிகள் Du 26, Ren 24
        2.படுக்கும் நிலையில் அட்டாணிக்கால் போடுவதால் -பயன் -பைல்ஸ்  (மூலம் ) தடுக்கப் படுகிறது UB 57
      3.தண்ணீரை கையில்  எடு த்து முகம்  கழுவுவதால் உள் ளுருப்புகள் சிறுநீரகம், மண்ணீரல், கல்லீரல் K 27, Sp 21, Liv 14 இவைகளும் கண்ணிமையில்  உள்ள UB 1, St 1, GB 1 இவற்றை த் தூண்டி முழுமை அடைகின்றன .
     4.காதலர்கள் கண்ணிமையில் முத்தமிடலால் , புத்துணர்ச்சி  கிடைப்பதன்  காரணமும் இதுவே .
     5.நீச்சல் இடும்போது உடல், கை , கால்கள்  யின்  பகுதியும் எதிர்  நீச்சலில் குனிந்து நீந்த  முதுகு , கை , கால்கள் யாங் பகுதியும்  முழுமை ஆகி  புத்துணர்ச்சி  தரும் .
    படித்தமைக்கு  நன்றி 

No comments:

Post a Comment