Wednesday, 31 December 2014

ஆசிரியர் உரை தொடர்ச்சி.
 நூலடக்கம் : 
             எனவே, ஐந்து பூதங்களையும், ஏழு ஓட்டங்களையும்  தமிழோடு கலந்து பாடலாகவும் ,
பொருள் விரிவாகவும் , புள்ளிகள் பெயராகவும் , அடிப்படை அணுகு முறையை  விளக்கி 
உள்ளேன். இன்னும் ஏராளமானவை விட்டுப் போயுள்ளன. வரும் பதிப்பில் வரும்.
வேண்டுகோள் : 
              விடாப் பிடியாய் படியுங்கள் ; வீட்டிற்க்கொரு மருத்துவர் உருவாகுங்கள் .
நன்றியுரை :
                 இந்நூல் சிறப்புற வெளிவரத் துணை புரிந்து ஆக்கமும், ஊக்கமும் தந்து துணை நின்ற 
மனைவி வளர்மதிக்கும் , வரைகலைப்  படங்கள் வரைந்து கொடுத்த மகள் இளைய நிலாவிற்கும் , கணினிச் செயல்பாடு உதவி புரிந்த மகன் இளம்பரிதிக்கும் , என் திறன்கள் மலர 
உதவி புரிந்த மறைந்த திருவாரூர்  த . ச . தமிழனார் அய்யா அவர்கட்கும் , இயற்றமிழ்ப் 
பயிற்றக நண்பர்களுக்கும், நட்பில் ஊக்குவித்த பாரத ஸ்டேட் வங்கி நண்பர்கள், குடவாசல் 
அன்பர்களுக்கும் , நட்பில் உள்ள அக்கு மருத்துவர்களுக்கும்  என் நன்றி.
          மேலும் , பிளாக் ஹோல் நிறுவனம் தான் எனக் கை காட்டிய த. ச. குறள் ஏந்திக்கும் 
மனங் கவர வெளியிடும் பிளாக் ஹோல் உரிமையாளர் , நண்பர், யாணனுக்கும்  என் நன்றி.
    அன்புடன், ஆ. மதி யழகன்.
21, கொடிக்கால் தெரு,
விசயபுரம்,
திருவாரூர்-610001
 செல்: 9042190951
E -mail : 6 mathi@ gmail. Com 

No comments:

Post a Comment