Monday, 1 December 2014

 நோய் மற்றும் தீர்வு 4. ஆண்மைக்குறைவு, 5. ஆறாத புண் .
           4. Aanmaik  kuraivu - ஆண்மைக் குறைவு  
 ஆண் மலட்டுத் தன்மை எனவும் கூறலாம் .
  தீர்வுப் புள்ளி : கல் நீர் - Liv 8 - முழங்கால் மடிப்பு ரேகை   முனை  மேல் 
 0. 5 சுன்  மேலே.
    பாலுணர்வுக்கு ப்  பொறுப்பான  சிறுநீரகத்தின் ஆற்றலை, கல்லீரல் தானே  
 கேட்டுப் பெறும்  இடம். கல்லீரலுக்கும் தாய் வலு கிடைக்கிறது. ஆண்மலடு 
 நீங்கும்.
 பாடல் : முழங்கால்       முதல் மடிப்பில் 
                          முனைமேல்       அரை சுன்னில் 
                இலங்குமே      கல் நீர் 
                            இயக்கமே      ஆண்மை..... ( வரிகள் 189 - 192, ஏழுஒட் .)  
  பார்க்க வரிசை எண்  35/60 .
  மேலும்  (2)  விந்தணுக்கள் எண்ணிக்கை கூட்ட  Li 2 - குடல் நீர் - வரிசை எண்  7/60 
   (3) ஓட்டம் , நடை  மூலம்  K 1 - நீர் கல்  தூண்டலாம். வரிசை எண் 51/60 
      சுருக்கமாக , சிறுநீரகம் (K ) , மற்றும்  கல்லீரலின் (Liv ) கூட்டு வலு  பாலுணர்வு த் 
 தன்மையை (ஆண்மை )  தீர்மானிக் கின்றன 
 வண்ணத்தில்  நீலமும் பச்சையும் ( சுற்றுப் புறமும் , உணவு நிறங்களும் )
 சுவையில்  உப்பும், புளிப்பும், ( அளவாக  இரண்டும் ) சேர வேண்டும். (படிக்க 5 தனிமங்கள் )
    5 . Aaraatha pun - ஆறாத புண் .  
   தீர்வுப் புள்ளி  (1) GB 14 - பித்தப் பை ஓட்டம் 14 
    முகத்தில், புருவத்தின் மத்தியில்  இருந்து 1 சுன்  (கட்டை விரல் குறுக்கம் )  இருபுறமும் 
 நெற்றியில் அமைந்து உள்ளது. திருநீறு  பட்டை அடிக்கும்  இடம்.
     அக்கு பிரசர் : 21 முறை கடிகார சுற்றும், 60 முறை அழுத்தமும்  - கட்டை விரல் அல்லது 
 நடு  விரலால் .
   ஆறாத புண் தீர்வதோடு  வேறு பயன்கள் :
     (1) சைனஸ் (ஒற்றைத் ) தலை வலி தீரும்.
   (2) பார்வைக் கோளாறு சரியாகும் 
  (3) ஞாபக சக்தி  கிடைக்கும்.
  (4) அனைத்து கட்டிகளையும்  கரைக்கும்.
 60 - ல்  வராத புள்ளி , ஆனால் அறிய வேண்டிய புள்ளி .
 மேலும் அடுத்த நாள் , அன்புடன்  , ஆ . மதி  யழகன்.

No comments:

Post a Comment