நூல் ஆசிரியர் உரை
ஆர்வம் :
அக்கு பங் சர் எனும் சொல்லை 1975-1980-ல் கேட்டி ருக்கிறேன் . சீனப் படங்களில்
சில காட்சிகள் வரும். துணுக்குகளிலும் ' காது குத்தல் , மூக்கு குத்தல் ' இவை எல்லாம் அக்கு
பங் சர் படி கண் பார்வைக்கு, கர்ப்பப் பைக்கு என்றெல்லாம் படித்து , அதன் நுட்பம் அறிய ஆவல்
கொண்டிருந்தேன் .
கற்றல் நிலை :
என் வாழ்வில் அக்கு பங் சர் கற்கும் வாய்ப்பு , நான் குடவாசல் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் போது கிடைத்தது. சனி , ஞாயிறுகளில் குடந்தை சென்று திரு ஜி.
சத்திய மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்த அடிப்படை மற்றும் பட்டயப் படிப்பு அக்கு பங் சரில்
படித்து , அட்டாமா வில் பதிவு (மாற்று முறை மருத்துவர்கள் சங்கம் ) செய்து கொண்டேன்.
பிறகு , M .D. ஆக்கும் படித்து, அக்கு பங் சரின் மற்ற பிரிவுகள் , வர்ம மருத்துவம் , காந்த
மருத்துவம், விதை மருத்துவம், சுஜோக் முறை என பல பிரிவுகள் கற்றுக் கொண்டேன்.
தமிழ்த் தொடர்பு :
தமிழகத்தின் சித்தர்கள் கண்ட வர்மக் கலை , சீனர்களால் செழுமை ஆக்கப் பட்டு ,
உலகம் முழுக்கப் பரவி, மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டு, மாற்று மருத்துவத்தில் ஒன்று
என வலம் வருகிறது. தமிழகத்திற்கு என்றே தனி வரலாறும் , வளர்ச்சியும் கண்டு, பல
மருத்துவர்கள் , பல நூல்கள் , பல கோணங்களில் கருத்துக்கள் என வெளியிடப் பட்டாலும் ,
ஆர்வம் :
அக்கு பங் சர் எனும் சொல்லை 1975-1980-ல் கேட்டி ருக்கிறேன் . சீனப் படங்களில்
சில காட்சிகள் வரும். துணுக்குகளிலும் ' காது குத்தல் , மூக்கு குத்தல் ' இவை எல்லாம் அக்கு
பங் சர் படி கண் பார்வைக்கு, கர்ப்பப் பைக்கு என்றெல்லாம் படித்து , அதன் நுட்பம் அறிய ஆவல்
கொண்டிருந்தேன் .
கற்றல் நிலை :
என் வாழ்வில் அக்கு பங் சர் கற்கும் வாய்ப்பு , நான் குடவாசல் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் போது கிடைத்தது. சனி , ஞாயிறுகளில் குடந்தை சென்று திரு ஜி.
சத்திய மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்த அடிப்படை மற்றும் பட்டயப் படிப்பு அக்கு பங் சரில்
படித்து , அட்டாமா வில் பதிவு (மாற்று முறை மருத்துவர்கள் சங்கம் ) செய்து கொண்டேன்.
பிறகு , M .D. ஆக்கும் படித்து, அக்கு பங் சரின் மற்ற பிரிவுகள் , வர்ம மருத்துவம் , காந்த
மருத்துவம், விதை மருத்துவம், சுஜோக் முறை என பல பிரிவுகள் கற்றுக் கொண்டேன்.
தமிழ்த் தொடர்பு :
தமிழகத்தின் சித்தர்கள் கண்ட வர்மக் கலை , சீனர்களால் செழுமை ஆக்கப் பட்டு ,
உலகம் முழுக்கப் பரவி, மருத்துவ உலகமும் ஏற்றுக் கொண்டு, மாற்று மருத்துவத்தில் ஒன்று
என வலம் வருகிறது. தமிழகத்திற்கு என்றே தனி வரலாறும் , வளர்ச்சியும் கண்டு, பல
மருத்துவர்கள் , பல நூல்கள் , பல கோணங்களில் கருத்துக்கள் என வெளியிடப் பட்டாலும் ,
தமிழ் மொழியின் தாக்கம் , தமிழ் முறைப் படுத்தல் , தமிழின் நுண்மை குறைவாகவே இருந்தது.
சொல்லாய்வு :
தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லையும் உச்சரித்துப் பார்த்து , வேர்ச் சொல் கண்டு , பொருள் பார்த்த போதும் , உயிர், மெய், ஆய்தம் ஒலி அமைப்பை ஆராய்ந்த போதும் , ஒவ்வொரு எழுத்தும் (வரி வடிவங்கள் ), வேர்ச் சொல்லும் என்னை வியப்பின் உச்சிக்கே
அழைத்துச் சென்றன.
எடுத்துக் காட்டுக்கள்: (1) மண்ணில் எடுத்து கல்லாக மாறுகிறது. கல் உடைந்து மண் ஆக
மாறுகிறது. மண்ணீரல் --> கல்லீரல். கல்லீரல் --> மண்ணீரல்
(2) மண்ணீரல் நீர்ச் சத்து , காற்றால் கலக்கப் பட்டு , நீர் வடிவாகும் இடம் நுரை + ஈரல்
(3) ஒவ்வொரு மூட்டிலும் தேங்கும், பயன் படுத்தப் பட்ட நீரின் பகுதியே , வலிக்கு க்
காரணம்.-சிறு நீர் -- அதை சேர்த்து வடிகட்டி, சத்து பிரிப்பது சிறுநீர் + அகம் .
( மாற்றுப் பெயர் 'நீர் ஈரல்' என வைத்தேன், வேர்ச் சொல் வேண்டி.)
(4) தீ உறுப்பு இதயம், இதய உறை என இரண்டாக வருவதில், இதய உறை ' மனம் ' என்றபோது மலைத்தேன் . தமிழர்களிடம் இதயம் என்ற சொல்லாடல் எண்ணங்களோடு தொடர்பு படுத்தி பல காலமாகவே வழங்குகிறது.
மேலும் தொடர்ச்சி.
No comments:
Post a Comment