Friday, 25 November 2016

தமிழ் அக்கு பா.தி/ படைப்பு அளிப்பு

தமிழும் திருக்குறளும் ஆய்ந்த
த.ச.தமிழனார் அய்யா அவர்கட்கும்
தமிழும் திருக்குறளும் உணர்வால் தாங்கிய
தந்தையார் அரு.ஆறுமுகம் அவர்கட்கும்
தமிழ் பயிற்றுவித்த திருவாரூர்.வ.சோ.ஆண்கள்
உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள்
புலவர்கள் திரு இரத்தினசாமி,திரு ஞானச் செல்வன்,
திரு சண்முக வடிவேல்  அவர்களுக்கும்
தமிழ்த்தொண்டை தவறாது மாதந்தோறும் நிகழ்த்தும்
புலவர் எண்கண் மணி,திரு மோகன்தாசு அவர்களுக்கும்
தமிழ்ப் புத்தகங்கள் உலகெலாம் பரவப் பாடுபடும்
எழுத்தாளர்,பதிப்பாளர் யாணன் அவர்கட்கும்
-------அடி பணிந்து அளிப்பது.
        ஆசான் ஆ மதியழகன். சனவரி 2017.

No comments:

Post a Comment