இந்த புத்தகத்தில்...
உடல்,மனம்,உயிர் காப்பாற்றும் அக்குபங்சர் மருத்துவமும்
திருக்குறளும் தலைப்புவாரி ஒப்பீடு செய்தல்
அக்குபங்சரின் ஐந்துபூதத் தத்துவம் தமிழரின் அறம்,பொருள்,இன்பம்,
காதல்,வீரம் இவற்றோடு இனிதே பொருந்துவதை அறியலாம்.
அக்குபங்சர் அறிந்தவர்கள் திருக்குறள் அறிந்து,இரண்டின் நுட்பத்தையும்
தெளியலாம்.திருக்குறள் படித்தவர்கள் அக்குபங்சர் மருத்துவ அடிப்படை
அறியலாம்.
எடுத்துக்காட்டு ஒப்பீடு:தெரிந்து வினையாடல்.
ஒரு செயலில் திறமை மட்டுமன்றி, ஈடுபட்டு செய்பவனையே,தலைவர்
தேர்ச்சி செய்ய வேண்டும்.அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டுமெனில்
வழிகள் (1) சம்மணம் இடல், இயல்பான தன் வலிமை (K10,UB66) (2) கைப்பணி
செய்ய தூண்டு வலிமை (Lu5) (3) சிறுநீரகக் கல்நீக்கி,மருந்துப் புள்ளி இயக்கல்
(K7) .கடைசிப் புள்ளி,திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.ஈடுபாட்டுடன்செய்ய,
சம்மணம் இடல் போதும்.
ஒப்பீட்டுடன்,ஒருவரிப் பொருள்தரும் குறள்சாறும் உள்ளது.
உடல்,மனம்,உயிர் காப்பாற்றும் அக்குபங்சர் மருத்துவமும்
திருக்குறளும் தலைப்புவாரி ஒப்பீடு செய்தல்
அக்குபங்சரின் ஐந்துபூதத் தத்துவம் தமிழரின் அறம்,பொருள்,இன்பம்,
காதல்,வீரம் இவற்றோடு இனிதே பொருந்துவதை அறியலாம்.
அக்குபங்சர் அறிந்தவர்கள் திருக்குறள் அறிந்து,இரண்டின் நுட்பத்தையும்
தெளியலாம்.திருக்குறள் படித்தவர்கள் அக்குபங்சர் மருத்துவ அடிப்படை
அறியலாம்.
எடுத்துக்காட்டு ஒப்பீடு:தெரிந்து வினையாடல்.
ஒரு செயலில் திறமை மட்டுமன்றி, ஈடுபட்டு செய்பவனையே,தலைவர்
தேர்ச்சி செய்ய வேண்டும்.அக்குப் பார்வை : சிறுநீரக வலிமை வேண்டுமெனில்
வழிகள் (1) சம்மணம் இடல், இயல்பான தன் வலிமை (K10,UB66) (2) கைப்பணி
செய்ய தூண்டு வலிமை (Lu5) (3) சிறுநீரகக் கல்நீக்கி,மருந்துப் புள்ளி இயக்கல்
(K7) .கடைசிப் புள்ளி,திறன் புள்ளி ஆயினும் தேவை குறைவே.ஈடுபாட்டுடன்செய்ய,
சம்மணம் இடல் போதும்.
ஒப்பீட்டுடன்,ஒருவரிப் பொருள்தரும் குறள்சாறும் உள்ளது.
ஆசான் ஆ மதியழகன்
இவரது (1) தமிழ் முறையில் அக்குபங்சர் (2) தமிழ்முறையில் மன அக்குபங்சர்
எனும் நூல்கள் ஏற்கெனவே சந்தையில் பெரும் வெற்றியைச் சந்தித்து வருகின்றன.
இவர்,திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றக ஆசான்.த.ச.தமிழனார் ஊக்கம் தந்த படைப்பாளி
மற்றும் பேச்சாளர். அறிவியல்,கணிதம் பயிற்றும் ஆசிரியப் பயிற்சி பெற்ற ஸ்டேட் வங்கிக்
காசாளர்.(ஓய்வு). விஞ்ஞானச் சுடரில் ' அறுமுகி [CUBE] ஆய்வும், தீர்வும் ' என ஆய்வுக் க.டுரை வடித்தவர். 'குறள் சாறு' படைத்தவர்.
No comments:
Post a Comment