Thursday, 23 November 2017

Muthal udal-பிரம்மம்-1

1.முதல் உடல்-பிரம்ம உடல்-படைப்பு உடல்.
       வேறு பெயர்கள்:ஆனந்தமயக் கோசம்-காரண உடல்.
     இது ஒரு புள்ளி அல்ல.ஒரு கோடு மேலும் ஒரு கோட்டின்
ஒரு முனையின் கூர்மை-எ.கா. அம்பும் முனையும்.அல்லது வேலும் முனையும்.
 1.1அக்குபங்சர்  உறவு விளக்கம்:
         உறுப்பு: சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை.
            KIDNEY TO LIVER
         துணை உறுப்பு:சிறுநீர்ப்பை முதல் பித்தநீர்ப்பை வரை
             URINAL BLADDER TO GALL BLADDER
           வண்ணம்: கருப்பு,வயலெட்,இன்டிகோ,நீலத்தில் இருந்து பச்சை.BLACK,VIOLET,INDIGO,BLUE TO GREEN.
          புலன்கள்: காதொலி கேட்டு கண் திரும்பல்
              காது/ஓசை---கண்/ஒளி
               ஒலிஅதிர்வுகள்---ஒளிக் காட்சிகள்
                        கதிர்வீச்சு---படங்கள்
           சுவை: உப்புச் சுவை---புளிப்புச் சுவை
                     உப்புக்கள்---அமினோ அமிலங்கள்
         திசுக்கள்: எலும்புகள் இயைபு ஆவது தசைநார்களோடு.
         குரல் பண்பு: முனகல்---கத்தல் ஆக மாறும்.
         உணர்ச்சி: நம்பிக்கை --- அருள் ஆக மாறும்(பக்தர்)
                               அச்சம் --- சினம் ஆக மாறும்.(நோயாளி)
சினம் தூண்டுபவ்ர்,அச்சம் தூண்டுபவர் நோயாளி ஆக்கிகள்.
சினம் ஏற்றாலும், அச்சம் உற்றாலும் தொடக்க நோயாளி!
       நீர்சுரப்பு: சிறுநீர்/விந்து/மாதப் போக்கு---ஆனந்தக்
                          கண்ணீர் அல்லது துக்கக் கண்ணீர்.
    மணம்: கெட்டுப் போன வாசனை---ஊசிப்போன வாசனை
                  ஒன்றின் இறப்பு ---மற்றொன்றின் பிறப்பு.
பருவம்: குளிர் காலம்(கார்த்திகை,மார்கழி)---இளவேனில்
(தை,மாசி) காலம்.//மார்கழி மாறி தை வரும்
வானிலை: குளிர் மாறி --- காற்றோட்டம் ஆகும்.
செயல்: ஓய்வு மாறி உறக்கம் ஆகும்//உள்ளியக்கம் சரியாதல் மாறி சேகரித்து அடுக்கல்-சக்தி சேமிப்பு.
நேர வரிசை:மதியம் 3-7 சிறுநீரகம் (ஆழ்மனம்-மரபு)
மாலை 7-11 (மேல் மனம்- சூழ்நிலை செய்திகள்) இறங்கும் இடம் கல்லீரல்.இதன் கையாளும் நேரம் இரவு 11 முதல் 1 மணி பித்தநீர்ப் பை.இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலே.இந்த 4 மணி நேர உறக்கம் நோய் முதல் தடுப்பு.
பிரம்ம உடல் பேணல்.சிறுநீரகத்திற்கு "மாலை முழுதும் விளையாட்டு"-ஒரே ஒரு நடை100 அடிகள்.மனதிற்கு " கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" உரையாகவும் இருக்கலாம். நல்ல எண்ணம் நிரம்பியதாக.உங்கள் விதி=சிறுநீரகம்4மணி+மேல் மனம் 4 மணி+அடிமன உறக்க நிலை 4 மணி.இதை மருத்துவர் தர முடியாது.சரி செய்ய உதவ முடியும்.நீங்களே தொடர வேண்டும்.
ஆசான்-23/11/2017 -பிரம்மம்-1
             
        

No comments:

Post a Comment