ஆசிரியர் பற்றி
திருவாரூர் இயற்றமிழ்ப்
பயிற்றக ஆசான் த. ச.
தமிழனார் ஊக்கம் தந்த
தமிழ்ப் படைப்பாளி
மற்றும் பேச்சாளர் .
அறிவியல், கணிதம்
பயிற்றும் ஆசிரியப்
பயிற்சி பெற்ற ஸ்டேட்
வங்கிக் காசாளர் (ஓய்வு )
விஞ்ஞானச் சுடரில்
' அறுமுகி, ஆய்வும்
தீர்வும் ' என ஆய்வுக்
கட்டுரை வடித்தவர்.
திருக்குறளுக்கு
ஒருவரிப் பொருள்
கூறும் 'குறள் சாறு '
படைத்தவர்.
அன்புடன் , ஆ . மதி யழகன்.
புத்தகம் பற்றி
இதுவரை நீங்கள் அறியாத மனம், உடல் குறித்த பேருண்மைகள் , தமிழால்
தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரப் படுகிறது.
உயிர் மெய் உடலில் இருக்கும் இடம் அறியப் பெற்றேன். நன்றி! தமிழ் வளர்க்க உயிர் சிறக்கும்!
ReplyDelete