2.3 மன உடல் (மனோமயக் கோச) நோய்கள்.
அட்டவணை பார்க்க.இதய உறையால் 10 நோய்களும்
இதயத்தினால் உண்டாகும் 10 நோய்களும்- குறைபாடான சக்தியால் -P-8,H-8 மனப் பானை,சக்திப் பானை ,செய்யும்
வேலைக்கு ஏற்ப நிரம்பாமல் உள்ளதே காரணம்.
தாக்கம்: மனநிலை வலுவானதாக ஆக்க முடியவில்லை.அறிவு மேலாக,உணர்வு கீழாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் நிலை-மனநிலை பாதிப்பு.
முன்பாதிப்பு=அடுத்த நிலை பாதிப்பு=சுரப்பி உடல் பாதிப்பு:
இது சுரப்பிகள் உடலைப் பாதித்து,சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம் போன்ற வெளிவேடங்களை அணிந்து,மண்
பூதத்தை நோய் இருப்பிடமாகக் காட்டும்.கல்லீரல் அதிர்ந்து
தாண்டி LIV-3-ல் உதவினால் (தாயின்தாய் ஊட்டல்) இரத்த அழுத்தம் என்போம்.
இரத்த அழுத்தம் கட்டுபடுத்தும் மாத்திரைகளால்,இதயத்தின் முழு இரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்காததால்,ஆங்காங்கே அரிப்பு,உடலில் கருப்பு (திட்டுக்கள்) மேலும் சிவப்புப் புள்ளிகள்.இரத்த சோகையில் முடியும்.அதுத் தனி நோயாகக் கருதி தனி சிகிச்சை நடக்கும்.
சமூகக் காரணிகளோடு,மனித மனம் பரபரப்பின்றி ஒத்து இயங்கினால் மட்டுமே 'மனநிலை"(=மன சக்தி நிலை) காப்பாற்ற முடியும். Ethics of the life-புத்தரின் நன்னடத்தை-திருக்குறள் வாழ்க்கை பின்
பற்ற வேண்டும்.அல்லது ஓஷோ சொன்னது போல துறவி
மனநிலை-அதாவது மனம் கவனிப்பவராக மாறி- விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.சமூகத்தில் இன்று வாழ,
முன்னேற அத்தனை போட்டா போட்டிகள்,பொறாமை,கர்வ மோதல்கள்,பணத் தேடல்கள்,பணியமர்த்தங்கள்,இரவு விழிப்புகள். . . .
பின் பாதிப்பு=ஓட்டத்தின் பின்நிலை கல்லீரல்-பிரம்ம நிலை பாதிப்பு:
உணர்வும்,அறிவும் சமநிலை கொள்ளாததால்,விழிப்புணர்வு இன்மையால் தீர்மானமின்மை,தீர்மானம் இப்படியும்,அப்படியும் அலைபாயுதல்,அல்லாடுதல்.அதனால்
தூக்கமின்மை.முடிவெடுக்காத,அல்லது அடங்கா ஆர்வப்
பரபரப்பு, தூக்கமின்மையில் நிறுத்தும்.கல்லீரல் அதன் பெரிய மின்கலம் ஆகிய தாய் சிறுநீரத்துடன் இணக்கம் குறையும்.கல்லீரல் வலு குறையும். சோர்வு.சிறுநீரக வலு,கல்லீரல்+பித்தப்பைக்கு கிடைக்காததால் உடலில் ஆங்காங்கே வலி.எல்லாமே தனித்தனி நோயாகத் தெரியும்.
இடுப்பு வலி,முதுகு வலி ( வலி என்பது மூட்டுக்கு மூட்டு பயன் படுத்திய துர் நீர் அகற்றும் நீரக முயற்சி.) இந்த இடங்கள் அடிக்கடி மாறும்.பிடித்து விட்டால் தேவலை என்று தோன்றும்.வலி நிவாரணிகள் மேசையை நிறைக்கும்.
விதவிதமான மருத்துவ மனைகள் ஏறி இறங்கி நோயை அறிய முயல்வார்கள்.
மேலே சொல்லப்பட்ட 20 நோய்களுக்கும் காரணம்,"மன சக்தி நிலை"மேல்மனம் பெரிகார்டியம்.அக்குபங்சரின்படி இதயம் முதற் காரணி அல்ல.மன அழுத்தம், இரத்த அழுத்தம் இருவேறு அல்ல. இரண்டும் சேர்ந்து ஒன்றே குலம்,ஒருவனே காரணன்.
இதயத்தை அடக்க, மன அடக்கமே சிறந்த வழி.சிந்தனையை மடை மாற்றும் உத்தி பயன் தரும்.பலர் இதை தாங்கள் அறியாமலே செய்வார்கள்.
மனநிலைப் பாடல்:
வார்செருப்பு சீர்சிலம்பு
வாய்த்திட்ட வாழ்க்கை
பேரீச்சை வெல்லமும்
பீட்ரூட்டும் பெருமை.....8
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.3 //06/12/2017
அட்டவணை பார்க்க.இதய உறையால் 10 நோய்களும்
இதயத்தினால் உண்டாகும் 10 நோய்களும்- குறைபாடான சக்தியால் -P-8,H-8 மனப் பானை,சக்திப் பானை ,செய்யும்
வேலைக்கு ஏற்ப நிரம்பாமல் உள்ளதே காரணம்.
தாக்கம்: மனநிலை வலுவானதாக ஆக்க முடியவில்லை.அறிவு மேலாக,உணர்வு கீழாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் நிலை-மனநிலை பாதிப்பு.
முன்பாதிப்பு=அடுத்த நிலை பாதிப்பு=சுரப்பி உடல் பாதிப்பு:
இது சுரப்பிகள் உடலைப் பாதித்து,சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம் போன்ற வெளிவேடங்களை அணிந்து,மண்
பூதத்தை நோய் இருப்பிடமாகக் காட்டும்.கல்லீரல் அதிர்ந்து
தாண்டி LIV-3-ல் உதவினால் (தாயின்தாய் ஊட்டல்) இரத்த அழுத்தம் என்போம்.
இரத்த அழுத்தம் கட்டுபடுத்தும் மாத்திரைகளால்,இதயத்தின் முழு இரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்காததால்,ஆங்காங்கே அரிப்பு,உடலில் கருப்பு (திட்டுக்கள்) மேலும் சிவப்புப் புள்ளிகள்.இரத்த சோகையில் முடியும்.அதுத் தனி நோயாகக் கருதி தனி சிகிச்சை நடக்கும்.
சமூகக் காரணிகளோடு,மனித மனம் பரபரப்பின்றி ஒத்து இயங்கினால் மட்டுமே 'மனநிலை"(=மன சக்தி நிலை) காப்பாற்ற முடியும். Ethics of the life-புத்தரின் நன்னடத்தை-திருக்குறள் வாழ்க்கை பின்
பற்ற வேண்டும்.அல்லது ஓஷோ சொன்னது போல துறவி
மனநிலை-அதாவது மனம் கவனிப்பவராக மாறி- விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.சமூகத்தில் இன்று வாழ,
முன்னேற அத்தனை போட்டா போட்டிகள்,பொறாமை,கர்வ மோதல்கள்,பணத் தேடல்கள்,பணியமர்த்தங்கள்,இரவு விழிப்புகள். . . .
பின் பாதிப்பு=ஓட்டத்தின் பின்நிலை கல்லீரல்-பிரம்ம நிலை பாதிப்பு:
உணர்வும்,அறிவும் சமநிலை கொள்ளாததால்,விழிப்புணர்வு இன்மையால் தீர்மானமின்மை,தீர்மானம் இப்படியும்,அப்படியும் அலைபாயுதல்,அல்லாடுதல்.அதனால்
தூக்கமின்மை.முடிவெடுக்காத,அல்லது அடங்கா ஆர்வப்
பரபரப்பு, தூக்கமின்மையில் நிறுத்தும்.கல்லீரல் அதன் பெரிய மின்கலம் ஆகிய தாய் சிறுநீரத்துடன் இணக்கம் குறையும்.கல்லீரல் வலு குறையும். சோர்வு.சிறுநீரக வலு,கல்லீரல்+பித்தப்பைக்கு கிடைக்காததால் உடலில் ஆங்காங்கே வலி.எல்லாமே தனித்தனி நோயாகத் தெரியும்.
இடுப்பு வலி,முதுகு வலி ( வலி என்பது மூட்டுக்கு மூட்டு பயன் படுத்திய துர் நீர் அகற்றும் நீரக முயற்சி.) இந்த இடங்கள் அடிக்கடி மாறும்.பிடித்து விட்டால் தேவலை என்று தோன்றும்.வலி நிவாரணிகள் மேசையை நிறைக்கும்.
விதவிதமான மருத்துவ மனைகள் ஏறி இறங்கி நோயை அறிய முயல்வார்கள்.
மேலே சொல்லப்பட்ட 20 நோய்களுக்கும் காரணம்,"மன சக்தி நிலை"மேல்மனம் பெரிகார்டியம்.அக்குபங்சரின்படி இதயம் முதற் காரணி அல்ல.மன அழுத்தம், இரத்த அழுத்தம் இருவேறு அல்ல. இரண்டும் சேர்ந்து ஒன்றே குலம்,ஒருவனே காரணன்.
இதயத்தை அடக்க, மன அடக்கமே சிறந்த வழி.சிந்தனையை மடை மாற்றும் உத்தி பயன் தரும்.பலர் இதை தாங்கள் அறியாமலே செய்வார்கள்.
மனநிலைப் பாடல்:
வார்செருப்பு சீர்சிலம்பு
வாய்த்திட்ட வாழ்க்கை
பேரீச்சை வெல்லமும்
பீட்ரூட்டும் பெருமை.....8
ஆசான் ஆ மதியழகன். மனம் 2.3 //06/12/2017
No comments:
Post a Comment